ஈழப்போரின் கடைசிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு இலங்கை அரசின் எறிகணைத் தாக்குதல்களே காரணம் என ஐநா வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிட்நுட்ப தகவல்கள், சமையல் குறிப்புக்கள், அரசியல் பதிவுகள், உடல்நலம், செய்திகள் போன்ற அனைத்தும்...
Friday, April 29, 2011
Sunday, April 24, 2011
Tuesday, April 5, 2011
உலகக்கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிய இலங்கை கேப்டன் சங்கக்கார
ஒரு நாள் மற்றும் இருபது இருபது ஆட்டங்களுக்கான இலங்கை அணியின் அணித் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக குமார் சங்கக்கார அறிவித்துள்ளார்.
கடல் நீரில் அளவுக்கதிகமான அணுக் கதிர் வீச்சு
ஜப்பானின் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் அருகே கடல் நீரில் அளவுக்கதிகமான அணுக் கதிர் வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் அணு சக்தி பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.
Subscribe to:
Posts (Atom)